தற்போதைய செய்திகள்

மீன்பிடித் தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு - தூத்துக்குடியில் பரபரப்பு

தந்தி டிவி
• தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்களின் போராட்டத்தின்போது, போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்து நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் துணை ஆட்சியர் கௌரவ் குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். • அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, மீன்பிடித் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். • அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பிரச்சினைக்கு சுமூக முடிவு வரும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என்று கூறிவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு