தற்போதைய செய்திகள்

சென்னையில் மீனவர்கள் போராட்டம் - நேரில் சென்று திருமாவளவன் ஆறுதல்..!

தந்தி டிவி

நொச்சிக்குப்பம் மீனவர் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசே மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நொச்சிக்குப்பம் பகுதியில் கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலம் காலமாக இங்கு வாழ்ந்து வரும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயல்வது இயற்கை நீதிக்கு புறம்பானது என கூறினார்.

Karalam | Sabarimala | சபரிமலை கோயிலில் அதிர்ச்சி.. உறைந்து நின்ற பக்தர்கள்

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..