தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் மீனவர் மீது துப்பாக்கி சூடு - விமானப்படை முகாமிற்கு பலத்த பாதுகாப்பு

தந்தி டிவி

நடுக்கடலில் மீனவர் மீது துப்பாக்கி சூடு - விமானப்படை முகாமிற்கு பலத்த பாதுகாப்பு

ராமநாதபுரம், உச்சிப்புளி அருகே உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவர், காயமடைந்தார், அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்