தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் மீனவர் மீது துப்பாக்கி சூடு - விமானப்படை முகாமிற்கு பலத்த பாதுகாப்பு

தந்தி டிவி

நடுக்கடலில் மீனவர் மீது துப்பாக்கி சூடு - விமானப்படை முகாமிற்கு பலத்த பாதுகாப்பு

ராமநாதபுரம், உச்சிப்புளி அருகே உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவர், காயமடைந்தார், அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ADMK| EPS | TN Elections | Edappadi Palaniswamy | கண்கலங்கிய நிர்வாகிகள் - ஈபிஎஸ் போட்ட உத்தரவு

Rajinikanth | "இனிமேல் பயன்படுத்த கூடாது" - ஸ்டிரிக்ட்-ஆக சொன்ன ரஜினி ரசிகர் மன்றம்

Indian Army | "இந்திய ராணுவத்தின்.." அதிரடி காட்டும் மத்திய அரசு

Assam Flight Crash | அதிகாலையே நாட்டை உலுக்கிய விமான விபத்து - 5 விமானப்படை வீரர்கள் பலி

#BREAKING || DMK | MK Stalin | திமுக எடுக்கப்போகும் அடுத்த மூவ்.. அண்ணா அறிவாலயம் வந்த MK ஸ்டாலின்