தற்போதைய செய்திகள்

"நேரடியாக உங்க வங்கி கணக்கில்.." மீனவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ் | Thanthitv

தந்தி டிவி

மீன்பிடி தடைகால நிவாரண தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக, தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. தற்போது ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமலாகி உள்ளது. இந்நிலையில் மீன்பிடி தடைகால நிவாரணம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, மீனவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 13 மாவட்டங்களில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை, 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, நெல்லை மற்றும் தூத்துக்குடி மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?