தற்போதைய செய்திகள்

"நேரடியாக உங்க வங்கி கணக்கில்.." மீனவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ் | Thanthitv

தந்தி டிவி

மீன்பிடி தடைகால நிவாரண தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக, தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. தற்போது ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமலாகி உள்ளது. இந்நிலையில் மீன்பிடி தடைகால நிவாரணம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, மீனவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 13 மாவட்டங்களில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை, 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, நெல்லை மற்றும் தூத்துக்குடி மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை