தற்போதைய செய்திகள்

மாமல்லபுரத்தில் மீன் விவசாயக் கருத்தரங்கு" ... நட்சத்திர ஓட்டலில் கண்காட்சி அரங்குகள்.

தந்தி டிவி

இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டு தேசிய மீன் விவசாயிகள் தின 2 நாள் கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், விழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மீனவர்களுடன் இணைய வழியாக மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கலந்துரையாடி குறைகளை கேட்டார். விழா நடைபெற்ற நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் மீன் வளர்ப்பு, இறால் மீன்களுக்கான தீனிகள், மீன் எண்ணெய், ஊறுகாய், மீன் பிடி சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சம் உள்ளடக்கிய 50 கண்காட்சி அரங்குகளை மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா திறந்து வைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை