தற்போதைய செய்திகள்

அரியலூரில் முதன்முறையாக செல்லப்பிராணிகள் கண்காட்சி..!

தந்தி டிவி

அரியலூரில் முதன்முறையாக நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சியில் ஏராளமான வளர்ப்பு நாய்கள் பங்கேற்றன. கால்நடைத் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் பொமரேனியன், டால்மேஷன், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 58 வெளிநாட்டு நாய் இனங்களும், ராஜபாளையம், கன்னி கோப்பை, சிப்பி பாறை உள்ளிட்ட 14 நாட்டு நாய் இனங்களும் உற்சாகமாக பங்கெடுத்தன. இதில் காவல்துறை சார்பில் பங்கேற்ற நாய்கள் சாகசங்கள் செய்து அசத்திய நிலையில், வெற்றி பெற்ற செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ