தற்போதைய செய்திகள்

அரியலூரில் முதன்முறையாக செல்லப்பிராணிகள் கண்காட்சி..!

தந்தி டிவி

அரியலூரில் முதன்முறையாக நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சியில் ஏராளமான வளர்ப்பு நாய்கள் பங்கேற்றன. கால்நடைத் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் பொமரேனியன், டால்மேஷன், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 58 வெளிநாட்டு நாய் இனங்களும், ராஜபாளையம், கன்னி கோப்பை, சிப்பி பாறை உள்ளிட்ட 14 நாட்டு நாய் இனங்களும் உற்சாகமாக பங்கெடுத்தன. இதில் காவல்துறை சார்பில் பங்கேற்ற நாய்கள் சாகசங்கள் செய்து அசத்திய நிலையில், வெற்றி பெற்ற செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்