தற்போதைய செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் முதல் தமிழ் பெண்.. ஏறிய மறுநொடியே மூச்சிறைக்க நெகிழ்ச்சியுடன் அமைச்சர் உதயநிதிக்கு நன்றி - பிரத்யேக வீடியோ

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை முத்தமிழ்ச்செல்வி கடும் பனி குளிரை பொருட்படுத்தாமல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்துள்ளார். அவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்தபடி, தான் சாதனை படைக்க உதவிய முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தந்தி டிவிக்கு பிரத்யேக வீடியோ அனுப்பியுள்ளார்.  

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்