தற்போதைய செய்திகள்

சென்னை பட்டினம்பாக்கத்தில் விரைந்த தீயணைப்பு வீரர்கள்..பதறும் நிமிடங்களும்..பதற்றமான இடமும்

தந்தி டிவி

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தின் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சூழலை உணர்ந்து, விரைவாக வெளியேறியதால் வீட்டிலிருந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்