தற்போதைய செய்திகள்

சென்னை பட்டினம்பாக்கத்தில் விரைந்த தீயணைப்பு வீரர்கள்..பதறும் நிமிடங்களும்..பதற்றமான இடமும்

தந்தி டிவி

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தின் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சூழலை உணர்ந்து, விரைவாக வெளியேறியதால் வீட்டிலிருந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"