தற்போதைய செய்திகள்

சென்னை பட்டினம்பாக்கத்தில் விரைந்த தீயணைப்பு வீரர்கள்..பதறும் நிமிடங்களும்..பதற்றமான இடமும்

தந்தி டிவி

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தின் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சூழலை உணர்ந்து, விரைவாக வெளியேறியதால் வீட்டிலிருந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை