தற்போதைய செய்திகள்

"பட்டாசு கழிவுகளை பிற குப்பைகளுடன் சேர்க்க வேண்டாம்" - மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்

தந்தி டிவி

பட்டாசு குப்பைகளை தனியாக பிரித்து தருமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், எரிந்த, எரியாத, வெடித்த, வெடிக்காத மற்றும் எஞ்சிய பட்டாசுகளை பிற குப்பைகளுடன் சேர்க்க வேண்டாம் எனவும், நாள்தோறும் குப்பைகளை பெற வரும் தூய்மை பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்