தற்போதைய செய்திகள்

கம்பி மத்தாப்பு தொழிற்சாலையில் மின்னல் பாய்ந்து விபத்து - சிவகாசியில் பரபரப்பு

தந்தி டிவி

சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில், கம்பி மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பழனி ஆண்டவர் புரம் காலனியை சேர்ந்த ரவி என்பவர், ஆண்டியாபுரம் கிராமத்தில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். நிர்வாக காரணங்களால் கடந்த மாதங்களாக தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்த நிலையில், சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில், கம்பி மத்தாப்பு பதுக்கி வைக்கப்பட்ட அறையை மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புதுறையினர் தீயை அனைத்தனர். தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்ததால், உயிர்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்