தற்போதைய செய்திகள்

ஹெல்மெட் இல்லாமல் கார் ஓட்டியதால் அபராதம்.. "ஒரு வாரமா காரே எடுக்கல..எப்படி சார்..?"ஷாக்கான ஓனர்..

தந்தி டிவி

பள்ளிபாளையம் அருகே, ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதாக அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலந்தக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். மெக்கானிக் தொழில் செய்துவரும் இவர், சொந்தமாக கார் வைத்துள்ளார். இந்த நிலையில், தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை கண்ட இவர், அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில், தலைக்கவசம் அணியாமல் காரை இயக்கியதற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே, காரை ஒரு வாரமாக இயக்காத நிலையில், அபராதம் எவ்வாறு விதிக்கப்பட்டது என வெற்றிவேல் குழப்பம் அடைந்துள்ளார்...

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"