தற்போதைய செய்திகள்

"இந்த நாயை கண்டுபிடித்து கொடுத்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும்" - வைரலாகும் போஸ்டர்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் வீட்டில் வளர்த்து வந்த நாய் காணாமல் போனதால் அந்த நாயின் படத்துடன் காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் நாயின் பெயர் போல்ட் என்றும், நாய் குறித்த தகவலை தெரிவித்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாயை ஒருவாரமாக காணவில்லை, பார்த்தவர்கள் தயவு செய்த தகவல் தெரிவிக்கவும் என கைப்பேசி எண்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின்

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக