தற்போதைய செய்திகள்

"இந்த நாயை கண்டுபிடித்து கொடுத்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும்" - வைரலாகும் போஸ்டர்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் வீட்டில் வளர்த்து வந்த நாய் காணாமல் போனதால் அந்த நாயின் படத்துடன் காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் நாயின் பெயர் போல்ட் என்றும், நாய் குறித்த தகவலை தெரிவித்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாயை ஒருவாரமாக காணவில்லை, பார்த்தவர்கள் தயவு செய்த தகவல் தெரிவிக்கவும் என கைப்பேசி எண்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்