தற்போதைய செய்திகள்

"இந்த நாயை கண்டுபிடித்து கொடுத்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும்" - வைரலாகும் போஸ்டர்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் வீட்டில் வளர்த்து வந்த நாய் காணாமல் போனதால் அந்த நாயின் படத்துடன் காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் நாயின் பெயர் போல்ட் என்றும், நாய் குறித்த தகவலை தெரிவித்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாயை ஒருவாரமாக காணவில்லை, பார்த்தவர்கள் தயவு செய்த தகவல் தெரிவிக்கவும் என கைப்பேசி எண்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்