தற்போதைய செய்திகள்

மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம் - பூட்டை உடைத்து அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

தர்ம‌புரி மாவட்டத்தில் நிதி மோசடி புகாரில், பூட்டிக்கிடந்த நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தர்மபுரியை சேர்ந்த தனியார் சிட் பண்ட் (chits fund) நிறுவனம் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த‌து. இது தொடர்பாக நிதி நிறுவனத்தின் பங்குதார‌ர்கள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பென்னாகரம் சாலையில் உள்ள அந்நிறுவனத்தில் சோதனை இடச்சென்ற போலீசார், அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்