தற்போதைய செய்திகள்

மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம் - பூட்டை உடைத்து அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

தர்ம‌புரி மாவட்டத்தில் நிதி மோசடி புகாரில், பூட்டிக்கிடந்த நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தர்மபுரியை சேர்ந்த தனியார் சிட் பண்ட் (chits fund) நிறுவனம் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த‌து. இது தொடர்பாக நிதி நிறுவனத்தின் பங்குதார‌ர்கள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பென்னாகரம் சாலையில் உள்ள அந்நிறுவனத்தில் சோதனை இடச்சென்ற போலீசார், அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு