தற்போதைய செய்திகள்

மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம் - பூட்டை உடைத்து அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

தர்ம‌புரி மாவட்டத்தில் நிதி மோசடி புகாரில், பூட்டிக்கிடந்த நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தர்மபுரியை சேர்ந்த தனியார் சிட் பண்ட் (chits fund) நிறுவனம் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த‌து. இது தொடர்பாக நிதி நிறுவனத்தின் பங்குதார‌ர்கள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பென்னாகரம் சாலையில் உள்ள அந்நிறுவனத்தில் சோதனை இடச்சென்ற போலீசார், அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை