தற்போதைய செய்திகள்

#BREAKING || தமிழகத்தை உலுக்கிய நிதி நிறுவன மோசடி - எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - நீதிமன்றம் அதிரடி

தந்தி டிவி

பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக புகாருக்குள்ளான ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, நிதி நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி வழக்கு, வழக்கின் விசாரணை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்