தற்போதைய செய்திகள்

கவர்ச்சி விளம்பரங்கள்.. நிதி நிறுவனம் மோசடி..! ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு - 4 பேர் அதிரடி கைது

தந்தி டிவி
• நாகையில் பிரபல நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார். • பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தன் அடிப்படையில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது. • வைப்பு தொகை,சேமிப்பு, மாத சீட் என்ற வகையில் 1000 பேர் ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு. • கால அவகாசம் முடிந்தும் முதலீடு பணத்தை திரும்ப செலுத்தாத நிதி நிறுவனம். • நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?