தற்போதைய செய்திகள்

கவர்ச்சி விளம்பரங்கள்.. நிதி நிறுவனம் மோசடி..! ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு - 4 பேர் அதிரடி கைது

தந்தி டிவி
• நாகையில் பிரபல நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார். • பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தன் அடிப்படையில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது. • வைப்பு தொகை,சேமிப்பு, மாத சீட் என்ற வகையில் 1000 பேர் ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு. • கால அவகாசம் முடிந்தும் முதலீடு பணத்தை திரும்ப செலுத்தாத நிதி நிறுவனம். • நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்