தற்போதைய செய்திகள்

கவர்ச்சி விளம்பரங்கள்.. நிதி நிறுவனம் மோசடி..! ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு - 4 பேர் அதிரடி கைது

தந்தி டிவி
• நாகையில் பிரபல நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார். • பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தன் அடிப்படையில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது. • வைப்பு தொகை,சேமிப்பு, மாத சீட் என்ற வகையில் 1000 பேர் ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு. • கால அவகாசம் முடிந்தும் முதலீடு பணத்தை திரும்ப செலுத்தாத நிதி நிறுவனம். • நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ