தற்போதைய செய்திகள்

கால்பந்து போட்டியில் குர்திஸ் எதிர்ப்பு முழக்கம் - தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

தந்தி டிவி
• துருக்கியில் கால்பந்து போட்டியின் போது, சிலர் குர்திஸ் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் மோதல் வெடித்த‌து. • பர்ஷாவில் அமெட்ஸ்போர் மற்றும் பர்ஷாபூர் ஆகிய அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. • இதில், 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பர்ஷாபூர் வெற்றி பெற்ற நிலையில், அமெட்ஸ்போர் வீர‌ர்களுக்கு எதிராக குர்திஸ் எதிர்ப்பு முழக்கங்களை சிலர் எழுப்பி மைதானத்திற்குள் ஓடினர். • அதே நேரத்தில், ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களையும் வீசி தாக்கியதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இனவெறி தாக்குதல் என குர்திஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்