தற்போதைய செய்திகள்

கால்பந்து போட்டியில் குர்திஸ் எதிர்ப்பு முழக்கம் - தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

தந்தி டிவி
• துருக்கியில் கால்பந்து போட்டியின் போது, சிலர் குர்திஸ் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் மோதல் வெடித்த‌து. • பர்ஷாவில் அமெட்ஸ்போர் மற்றும் பர்ஷாபூர் ஆகிய அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. • இதில், 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பர்ஷாபூர் வெற்றி பெற்ற நிலையில், அமெட்ஸ்போர் வீர‌ர்களுக்கு எதிராக குர்திஸ் எதிர்ப்பு முழக்கங்களை சிலர் எழுப்பி மைதானத்திற்குள் ஓடினர். • அதே நேரத்தில், ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களையும் வீசி தாக்கியதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இனவெறி தாக்குதல் என குர்திஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..