தற்போதைய செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி... மதுக் கோப்பையில் மிதந்த கேரள கால்பந்து ரசிகர்கள் - விற்பனை எவ்வளவு தெரியுமா?

தந்தி டிவி

கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியின் போது மட்டும் கேரளாவில் ஒரே நாளில் 50 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இறுதிப் போட்டியை கண்டு ரசித்த கேரள ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில இடங்களில் மோதல்களும் நடந்தன. மோதல்களில் பெரும்பாலானவை மது போதையால் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஞாயிறுகளில் அதிகபட்சமாக 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும் நிலையில், கால்பந்து இறுதிப் போட்டி அன்று மட்டும், சுமார் 50 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக கேரள மதுபான விற்பனை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்