தற்போதைய செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி... மதுக் கோப்பையில் மிதந்த கேரள கால்பந்து ரசிகர்கள் - விற்பனை எவ்வளவு தெரியுமா?

தந்தி டிவி

கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியின் போது மட்டும் கேரளாவில் ஒரே நாளில் 50 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இறுதிப் போட்டியை கண்டு ரசித்த கேரள ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில இடங்களில் மோதல்களும் நடந்தன. மோதல்களில் பெரும்பாலானவை மது போதையால் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஞாயிறுகளில் அதிகபட்சமாக 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும் நிலையில், கால்பந்து இறுதிப் போட்டி அன்று மட்டும், சுமார் 50 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக கேரள மதுபான விற்பனை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை