தற்போதைய செய்திகள்

கேரளாவில் பரவும் காய்ச்சல் - பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை

தந்தி டிவி
• பத்தனம்திட்டாவில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பன்றி இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. • கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சீதாத்தோடு ஊராட்சியில் உள்ள பன்றி பண்ணையில், பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. • இதையடுத்து பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. • 10 கிலோ மீட்டர் சுற்றளவில் பன்றிகளை கொண்டு செல்லவும், கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. • பாதிக்கப்பட்ட பகுதிகளில் பன்றி இறைச்சி விற்கும் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்