தற்போதைய செய்திகள்

கேரளாவில் பரவும் காய்ச்சல் - பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை

தந்தி டிவி
• பத்தனம்திட்டாவில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பன்றி இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. • கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சீதாத்தோடு ஊராட்சியில் உள்ள பன்றி பண்ணையில், பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. • இதையடுத்து பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. • 10 கிலோ மீட்டர் சுற்றளவில் பன்றிகளை கொண்டு செல்லவும், கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. • பாதிக்கப்பட்ட பகுதிகளில் பன்றி இறைச்சி விற்கும் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்