தற்போதைய செய்திகள்

கேரளாவில் பரவும் காய்ச்சல் - பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை

தந்தி டிவி
• பத்தனம்திட்டாவில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பன்றி இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. • கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சீதாத்தோடு ஊராட்சியில் உள்ள பன்றி பண்ணையில், பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. • இதையடுத்து பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. • 10 கிலோ மீட்டர் சுற்றளவில் பன்றிகளை கொண்டு செல்லவும், கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. • பாதிக்கப்பட்ட பகுதிகளில் பன்றி இறைச்சி விற்கும் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"