தற்போதைய செய்திகள்

பொருநை இலக்கிய திருவிழா - பட்டு வேட்டி, சட்டையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

தந்தி டிவி

நெல்லையில் நடைபெற்று வரும் பொருநை இலக்கிய திருவிழாவில் பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்றனர்.

நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் கணோளி வாயிலாக தொடங்கி வைத்த நிலையில், நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், நெல்லை ஆட்சியர் விஷ்ணுவும், மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியும் பட்டு வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ