தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருவிழா - 3 தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் தீப ஆராதனை

தந்தி டிவி

மாசித் திருவிழாவின் ஐந்தாவது நாளை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குடைவரை வாயில் தீபாரதனை நடைபெற்றது. கோவிலின் பிரதான வாயிலில் குமரவிடங்கபெருமான், அம்பாள், சுவாமி ஜெயந்திநாதர் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமியும் அம்பாளும் சிவன் கோவிலில் இருந்து தனித்தனி சப்பரத்தில் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்