தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருவிழா - 3 தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் தீப ஆராதனை

தந்தி டிவி

மாசித் திருவிழாவின் ஐந்தாவது நாளை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குடைவரை வாயில் தீபாரதனை நடைபெற்றது. கோவிலின் பிரதான வாயிலில் குமரவிடங்கபெருமான், அம்பாள், சுவாமி ஜெயந்திநாதர் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமியும் அம்பாளும் சிவன் கோவிலில் இருந்து தனித்தனி சப்பரத்தில் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு