தற்போதைய செய்திகள்

மகளிடம் அத்துமீறிய காமுகன்.. நண்பரோடு செய்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரின் தாய் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வரும் நிலையில், தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை மதுவுக்கு அடிமையான நிலையில், மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, தனது நண்பருடன் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர், நண்பருடன் சேர்ந்து மகளுக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தாயிடம் தெரிவித்த சிறுமி, போலீசில் புகாரளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய நண்பரை போக்சோவில் கைது செய்த நிலையில், இருவரையும் சிறையில் அடைத்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்