தற்போதைய செய்திகள்

டிராக்டர் மூலம் பயிர்களை அழித்த விவசாயிகள் - வேதனையில் அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

தந்தி டிவி

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் விவசாயிகள் அழித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த லேசான மழையில் பயிர்கள் முளைத்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருக தொடங்கின. வாடிய பயிர்களை பார்த்து மனவேதனை அடைந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது அழித்தனர். ஏக்கருக்கு 18 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?