தற்போதைய செய்திகள்

டிராக்டர் மூலம் பயிர்களை அழித்த விவசாயிகள் - வேதனையில் அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

தந்தி டிவி

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் விவசாயிகள் அழித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த லேசான மழையில் பயிர்கள் முளைத்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருக தொடங்கின. வாடிய பயிர்களை பார்த்து மனவேதனை அடைந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது அழித்தனர். ஏக்கருக்கு 18 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ