தற்போதைய செய்திகள்

டிராக்டர் மூலம் பயிர்களை அழித்த விவசாயிகள் - வேதனையில் அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

தந்தி டிவி

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் விவசாயிகள் அழித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த லேசான மழையில் பயிர்கள் முளைத்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருக தொடங்கின. வாடிய பயிர்களை பார்த்து மனவேதனை அடைந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது அழித்தனர். ஏக்கருக்கு 18 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’