தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி | Vellore | Chennai |

தந்தி டிவி

வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு கடந்த சில வாரங்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் ஐஏஎஸ் அதிகாரி சிவக்குமார் பேசுவதாக ஒருவர் பேசி வந்துள்ளார்.

தங்களின் மீது புகார்கள் வந்துள்ளது. நீங்கள் சென்னையில் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என சிலரை மிரட்டியும் உள்ளார். சந்தேகம் அடைந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது, அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் வேலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிவக்குமார் என்பவர் செல்போனை போலீசார் டிராக் செய்தனர். அதில் செல்போனில் பேசும் நபர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. அவரை அங்கேயே வைத்து கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை