தற்போதைய செய்திகள்

தமிழகத்தை அதிர வைத்த போலி டாக்டர் பட்டம் - இருவர் புழல் சிறையில் அடைப்பு

தந்தி டிவி

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரிஷ் மற்றும் அவரின் நண்பர் மகாராஜன் ஆகிய 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆம்பூரில் இருந்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பரை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்ற குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்பாக நள்ளிரவு ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்