தற்போதைய செய்திகள்

தமிழகத்தை அதிர வைத்த போலி டாக்டர் பட்டம் - இருவர் புழல் சிறையில் அடைப்பு

தந்தி டிவி

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரிஷ் மற்றும் அவரின் நண்பர் மகாராஜன் ஆகிய 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆம்பூரில் இருந்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பரை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்ற குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்பாக நள்ளிரவு ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை