தற்போதைய செய்திகள்

12ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு மருத்துவம்..போலி மருத்துவரை தொக்காக தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

கிருஷ்ணகிரியில் 12ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். இருதுக்கோட்டை கிராமத்தில் மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அஸ்வத் நாராயணன் என்பவர், மெடிக்கல் ஷாப்பில் தனி அறை அமைத்து, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் 12ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தது தெரியவந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்