தற்போதைய செய்திகள்

ரோட்டில் கிடந்த ரூபாய் தாள்கள்...ஓடி ஓடி சென்று எடுத்த மக்கள் - கடைசியில் காத்திருந்த ஷாக்

தந்தி டிவி

தரும‌புரி மாவட்டம் அருர் அருகே கொளகம்பட்டி வனப்பகுதியில், சாலை ஓரத்தில் 2 ஆயிரம், இருநூறு, நூறு, பத்து ரூபாய் தாள்கள் போன்ற வண்ண தாள்கள் கிடந்துள்ளது.

ரோட்டில் கிடந்த ரூபாய் தாள்கள்...ஓடி ஓடி சென்று எடுத்த மக்கள் - கடைசியில் காத்திருந்த ஷாக்இதைப்பார்த்த சிறுவர்களும், பெரியவர்களும், ஓடி ஓடிப்போய் அவற்றை பொறுக்கினர். சாலையில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி வைத்து எடுத்தனர். ஆனால், அவை அனைத்தும் சிறுவர்கள் விளையாடும் கலர் தாள்கள் தெரிய வந்த‌தும் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"