தற்போதைய செய்திகள்

ரோட்டில் கிடந்த ரூபாய் தாள்கள்...ஓடி ஓடி சென்று எடுத்த மக்கள் - கடைசியில் காத்திருந்த ஷாக்

தந்தி டிவி

தரும‌புரி மாவட்டம் அருர் அருகே கொளகம்பட்டி வனப்பகுதியில், சாலை ஓரத்தில் 2 ஆயிரம், இருநூறு, நூறு, பத்து ரூபாய் தாள்கள் போன்ற வண்ண தாள்கள் கிடந்துள்ளது.

ரோட்டில் கிடந்த ரூபாய் தாள்கள்...ஓடி ஓடி சென்று எடுத்த மக்கள் - கடைசியில் காத்திருந்த ஷாக்இதைப்பார்த்த சிறுவர்களும், பெரியவர்களும், ஓடி ஓடிப்போய் அவற்றை பொறுக்கினர். சாலையில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி வைத்து எடுத்தனர். ஆனால், அவை அனைத்தும் சிறுவர்கள் விளையாடும் கலர் தாள்கள் தெரிய வந்த‌தும் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். 

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?