தற்போதைய செய்திகள்

கண்களை கவரும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி | இசை கலைஞர்கள் வைத்த கோரிக்கை? | NELLAI

தந்தி டிவி

கொரோனா காலத்தில் திருவிழாக்களில் நாட்டுப்புற கலைகள் நடத்த விதிக்ககப்பட்ட கட்டுப்பாடு இன்னமும் தொடர்கிறது என்றும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை இரவு முழுவதும் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு நாட்டுப்புற இசை கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நெல்லை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நெல்லையில் நடைபெற்றது. இதில், பரதநாட்டியம், கரகாட்டம் , நாதஸ்வரம் என பார்வையாளர்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார், திருவிழாக்களில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’