தற்போதைய செய்திகள்

கண்களை கவரும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி | இசை கலைஞர்கள் வைத்த கோரிக்கை? | NELLAI

தந்தி டிவி

கொரோனா காலத்தில் திருவிழாக்களில் நாட்டுப்புற கலைகள் நடத்த விதிக்ககப்பட்ட கட்டுப்பாடு இன்னமும் தொடர்கிறது என்றும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை இரவு முழுவதும் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு நாட்டுப்புற இசை கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நெல்லை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நெல்லையில் நடைபெற்றது. இதில், பரதநாட்டியம், கரகாட்டம் , நாதஸ்வரம் என பார்வையாளர்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார், திருவிழாக்களில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை