தற்போதைய செய்திகள்

மருத்துவமனை அருகே வெடிவிபத்து...ஆக்சிஜன் சிலிண்டரால் நடந்த விபரீதம் - அதிர்ச்சி cctv காட்சி

தந்தி டிவி

உத்தரபிரதேசத்தில் தனியார் மருத்துவமனை அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளியே திடீரென வெடி சத்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள், அச்சத்தில் பதுங்கினர். அருகில் இருந்த மருத்துவமனை மற்றும் வீடுகளின் கண்ணாடிகள் உடைந்த நிலையில் வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லாரியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்கி கொண்டிருந்த போது வெடிவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை