தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் வசூலில் சிறப்பான பணி... பாராட்டி வழங்கிய சான்றிதழை திரும்ப பெற்ற மாவட்ட நிர்வாகம்

தந்தி டிவி

கரூர் குடியரசு தின விழாவில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. மாவட்ட மேலாளர், இரண்டு மேற்பார்வையாளர்கள், ஒரு விற்பனையாளர் என நான்கு பேருக்கு வழங்கிய பாராட்டு சான்றிதழை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. சமூக வலைதள பதிவுகளால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை