தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வழக்கு... ஜாமினை நீட்டித்து பாக். நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 வழக்குகளில் வழங்கப்பட்ட ஜாமீனை மார்ச் 27 வரை நீட்டித்து பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பிடிஐ கட்சித் தலைவரான இம்ரான் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர் ஆஜரான போது 24ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்