தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வழக்கு... ஜாமினை நீட்டித்து பாக். நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 வழக்குகளில் வழங்கப்பட்ட ஜாமீனை மார்ச் 27 வரை நீட்டித்து பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பிடிஐ கட்சித் தலைவரான இம்ரான் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர் ஆஜரான போது 24ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது...

Thoothukudi | Death | விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம்.. திடீர் திருப்பம் கொடுத்த போலீசார்

Thoothukudi Rape Case தமிழகத்தை கொதிக்கவிட்ட தூத்துக்குடி மாணவி பலாத்கார கொலை - கோர்ட்டுக்கே சென்றது

Ramadoss PMK | அவசர அவசரமாக முடிவெடுத்த ராமதாஸ்

Breaking | Kaliammal | ADMK | அதிமுகவில் இணைந்தது ஏன்? | உடைத்து பேசிய காளியம்மாள்

CM Stalin Letter | ``உடனே..’’ - முதல்வர் ஸ்டாலின் அதிரடி