தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வழக்கு... ஜாமினை நீட்டித்து பாக். நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 வழக்குகளில் வழங்கப்பட்ட ஜாமீனை மார்ச் 27 வரை நீட்டித்து பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பிடிஐ கட்சித் தலைவரான இம்ரான் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர் ஆஜரான போது 24ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது...

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு