தற்போதைய செய்திகள்

“பள்ளி பாடத்தில் ஆன்லைன் ரம்மி “.. “உடனடியாக நீக்க வேண்டும்“ - முன்னாள் அமைச்சர் ரெக்வஸ்ட்

தந்தி டிவி
• பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த முடியாத அளவிற்கு பணிசுமை இருப்பதாகவும், இந்த நிலையை மாற்ற வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். • சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அவர், எமிஸ் பணிகள் அதிக அளவில் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும், பாடம் நடத்த முடியாத அளவிற்கு அவர்களுக்கு பணி சுமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். • ஆசிரியர்களை முதலில் பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற அவர், 5 வகுப்பு பாடத்தில் இருக்கும் ஆன்லைன் ரம்மி குறித்த பகுதியை நீக்க வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை