தற்போதைய செய்திகள்

"Ex. டிஜிபி- எனக்கே இந்த நிலை..!" - "அரசாங்கம் உடனே .."முன்னாள் IPS ரவி பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

சமூகவலைதளங்களால் தனி மனித சுதந்திரம் மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், மத்திய மாநில அரசுகள் இணைந்து சமூகவலைதளங்களை முறைப்படுத்த வேண்டும் என முன்னாள் டிஜிபி ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓய்வு பெற்ற டிஜிபி ரவி பெயரில் முகநூல் கணக்கை தொடங்கிய சைபர் கிரைம் குற்றவாளிகள், அவரது நட்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பு மோசடியில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்த அவர், சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்ததோடு, பேஸ்புக் நிறுவனத்திற்கும் ஈ-மெயில் மூலம் புகார் அளித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக வலைதளங்களில் பணம் தொடர்பான தகவல் வந்தால் நம்பவேண்டாம் என்றும், மத்திய மாநில அரசுகள் இணைந்து சமூகவலைதளங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை