தற்போதைய செய்திகள்

முன்னாள் கவுன்சிலருக்கு கத்திக்குத்து..சல்லடை போட்டு தேடும் போலீஸ்

தந்தி டிவி

கோவை சுண்ணாம்புகாளவாய் டி.டி.சி. காலனி பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் அபு என்கிற அபுபக்கர், என்பவர், தனது வீட்டிற்கு வெளியே நடந்து சென்று சென்றார். அப்போது, அங்கு வந்த 2 பேர் கொண்ட கும்பல், அபுபக்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதில் ஒரு நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அபுபக்கரை கத்தியால் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே, அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த அபுபக்கரை, அக்கம்பகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்