தற்போதைய செய்திகள்

முன்னாள் கவுன்சிலருக்கு கத்திக்குத்து..சல்லடை போட்டு தேடும் போலீஸ்

தந்தி டிவி

கோவை சுண்ணாம்புகாளவாய் டி.டி.சி. காலனி பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் அபு என்கிற அபுபக்கர், என்பவர், தனது வீட்டிற்கு வெளியே நடந்து சென்று சென்றார். அப்போது, அங்கு வந்த 2 பேர் கொண்ட கும்பல், அபுபக்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதில் ஒரு நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அபுபக்கரை கத்தியால் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே, அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த அபுபக்கரை, அக்கம்பகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை