தற்போதைய செய்திகள்

பத்மாவதி தாயாருக்கு அனுப்பப்பட்ட ஏழுமலையான் கோயில் பூஜை பொருட்கள் | Tirupati

தந்தி டிவி

திருச்சானூர் பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையான் கோவிலில் இருந்து மங்கள பொருள்கள் திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டன.

பஞ்சமி நாளன்று பத்மாவதி தாயார் திருச்சானூரில் உள்ள கோயில் பத்மாசரோவத்தில் அவதரித்ததாக நம்பப்படுகிறது. இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் சார்பில் பூஜை செய்யப்பட்ட மங்கள பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, பட்டாடைகள், மங்கள பொருள்கள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவை திருச்சானூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இன்று கோயில் திருக்குளத்தில் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்