தற்போதைய செய்திகள்

பத்மாவதி தாயாருக்கு அனுப்பப்பட்ட ஏழுமலையான் கோயில் பூஜை பொருட்கள் | Tirupati

தந்தி டிவி

திருச்சானூர் பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையான் கோவிலில் இருந்து மங்கள பொருள்கள் திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டன.

பஞ்சமி நாளன்று பத்மாவதி தாயார் திருச்சானூரில் உள்ள கோயில் பத்மாசரோவத்தில் அவதரித்ததாக நம்பப்படுகிறது. இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் சார்பில் பூஜை செய்யப்பட்ட மங்கள பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, பட்டாடைகள், மங்கள பொருள்கள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவை திருச்சானூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இன்று கோயில் திருக்குளத்தில் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ