தற்போதைய செய்திகள்

சோழிஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா - தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள்

தந்தி டிவி

கோபிசெட்டிபாளையம் அருகே, அகிலாண்டேஸ்வரி உடனமர் சோழீஸ்வரர் சாமி கோவிலில், தீர்த்தகுடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி, வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அளுக்குளியில் அமைந்துள்ள இந்த கோவிலில், பிப்ரவரி 1ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகின்றது.

இதனை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்துச் சென்றனர்.

இதனிடையே, தீர்த்த குட ஊர்வலத்தில், பாடலுக்கு ஏற்ப குதிரைகள் நடனமாடியது, பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு