தற்போதைய செய்திகள்

"திருமகன் ஈவெரா நம்பர கூட நான் அழிக்கல" - மேடையில் கண் கலங்கிய அமைச்சர்

தந்தி டிவி

"திருமகன் ஈவெரா நம்பர கூட நான் அழிக்கல" - மேடையில் கண் கலங்கிய அமைச்சர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, திமுகவின் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை உறுதிசெய்யும் அளவுக்கு திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா பற்றி பேசும்போது அமைச்சர் முத்துசாமி கண் கலங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை