தற்போதைய செய்திகள்

"திருமகன் ஈவெரா நம்பர கூட நான் அழிக்கல" - மேடையில் கண் கலங்கிய அமைச்சர்

தந்தி டிவி

"திருமகன் ஈவெரா நம்பர கூட நான் அழிக்கல" - மேடையில் கண் கலங்கிய அமைச்சர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, திமுகவின் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை உறுதிசெய்யும் அளவுக்கு திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா பற்றி பேசும்போது அமைச்சர் முத்துசாமி கண் கலங்கினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்