தற்போதைய செய்திகள்

வீட்டுக்குள் புகுந்து ஓனரையே... சிறை வைத்த அட்டகாச குரங்கு... பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் பேருந்து நிலையம் எதிரே வசித்து வரும் வினோத், என்பவரது வீட்டிற்குள் புகுந்த அந்த குரங்கு, வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல விடாமலும், அங்கிருந்த துணிமணிகளை தூக்கி, வீசியும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

சுமார் 1 மணி நேரம் அட்டகாசத்தில் ஈடுபட்ட குரங்கு, பின்னர் அங்கிருந்து தானாக சென்றதால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்