தற்போதைய செய்திகள்

வீட்டுக்குள் புகுந்து ஓனரையே... சிறை வைத்த அட்டகாச குரங்கு... பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் பேருந்து நிலையம் எதிரே வசித்து வரும் வினோத், என்பவரது வீட்டிற்குள் புகுந்த அந்த குரங்கு, வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல விடாமலும், அங்கிருந்த துணிமணிகளை தூக்கி, வீசியும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

சுமார் 1 மணி நேரம் அட்டகாசத்தில் ஈடுபட்ட குரங்கு, பின்னர் அங்கிருந்து தானாக சென்றதால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?