தற்போதைய செய்திகள்

வீட்டுக்குள் புகுந்து ஓனரையே... சிறை வைத்த அட்டகாச குரங்கு... பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் பேருந்து நிலையம் எதிரே வசித்து வரும் வினோத், என்பவரது வீட்டிற்குள் புகுந்த அந்த குரங்கு, வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல விடாமலும், அங்கிருந்த துணிமணிகளை தூக்கி, வீசியும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

சுமார் 1 மணி நேரம் அட்டகாசத்தில் ஈடுபட்ட குரங்கு, பின்னர் அங்கிருந்து தானாக சென்றதால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்