தற்போதைய செய்திகள்

"எலெக்சன் முடிஞ்சு தர்றேனு சொன்னாங்க.. இன்னைக்கு குடுத்துட்டாங்க" - ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்

தந்தி டிவி

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து, கனரக லாரிகளில் கொண்டுவரப்பட்ட பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. பரிசு பொருட்களுக்காக வழங்கப்பட்ட டோக்கன்களை கொடுத்து பொதுமக்கள் பரிசுகளை வாங்கி சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை