தற்போதைய செய்திகள்

குழந்தை பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்.. கேக்கை வெட்டிய போது அதிர்ச்சி... வாட்ஸ் ஆப்பில் பிரபல பேக்கரி மீது புகார்

தந்தி டிவி
• கோபிசெட்டிப்பாளையத்தில் குழந்தையின் பிறந்தநாளுக்காக வாங்கிச் சென்ற கேக், கெட்டுப்போனதாக புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • கோபிச்செட்டிபாளையம் அருகே அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். • இவர் தனது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, கோபி அண்ணா பாலம் அருகேயுள்ள பிரபல பேக்கரியில் 750 ரூபாய் மதிப்புள்ள கேக் ஒன்றை வாங்கிச் சென்றுள்ளார். • இதையடுத்து, கேக்கை வெட்டி பாதி சாப்பிட்ட நிலையில் அது கெட்டுபோனது எனத் தெரிய வந்துள்ளது. • கெட்டுப்போன கேக்கை புகைப்படம் எடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகாரளித்துள்ளார். • இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் கேட்ட போது அவர் வாங்கிச் சென்ற கேக் கெட்டுப் போனது எனவும், கேக் வாங்கிய ரசீது பெற்ற பின் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை