தற்போதைய செய்திகள்

"போடுங்கம்மா ஓட்டு.." கையை அசைத்து மழலை குரலில் வாக்கு சேகரித்த குழந்தை - ஈரோடு இடைத்தேர்தலில் சுவாரஸ்யம்

தந்தி டிவி
• "ஈரோட்டில் பெண் குழந்தை ஒன்று மழலை மொழியில் வாக்கு சேகரித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, சூரம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். • அப்போது அங்கு தனது தாயாருடன் வந்திருந்த அபிநயா என்ற பெண் குழந்தை, போடுங்கம்மா ஓட்டு,கை சின்னத்தை பார்த்து என கூறி வாக்கு சேகரித்தது. • இது அனைவரையும் கவர்ந்த நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு