தற்போதைய செய்திகள்

"போடுங்கம்மா ஓட்டு.." கையை அசைத்து மழலை குரலில் வாக்கு சேகரித்த குழந்தை - ஈரோடு இடைத்தேர்தலில் சுவாரஸ்யம்

தந்தி டிவி
• "ஈரோட்டில் பெண் குழந்தை ஒன்று மழலை மொழியில் வாக்கு சேகரித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, சூரம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். • அப்போது அங்கு தனது தாயாருடன் வந்திருந்த அபிநயா என்ற பெண் குழந்தை, போடுங்கம்மா ஓட்டு,கை சின்னத்தை பார்த்து என கூறி வாக்கு சேகரித்தது. • இது அனைவரையும் கவர்ந்த நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு