தற்போதைய செய்திகள்

"போடுங்கம்மா ஓட்டு.." கையை அசைத்து மழலை குரலில் வாக்கு சேகரித்த குழந்தை - ஈரோடு இடைத்தேர்தலில் சுவாரஸ்யம்

தந்தி டிவி
• "ஈரோட்டில் பெண் குழந்தை ஒன்று மழலை மொழியில் வாக்கு சேகரித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, சூரம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். • அப்போது அங்கு தனது தாயாருடன் வந்திருந்த அபிநயா என்ற பெண் குழந்தை, போடுங்கம்மா ஓட்டு,கை சின்னத்தை பார்த்து என கூறி வாக்கு சேகரித்தது. • இது அனைவரையும் கவர்ந்த நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை