தற்போதைய செய்திகள்

ஜெ.நினைவிடத்தில் உறுதியேற்ற ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா... தலைவர்கள் படையெடுப்பால் திணறிய மெரினா

தந்தி டிவி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த அவர், அங்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின், திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என உறுதிமொழி ஏற்றார்.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கேபி முனுசாமி, செல்லூர் ராஜு, வளர்மதி, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட பலரும் உடன் அஞ்சலி செலுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை