தற்போதைய செய்திகள்

"நானே பொதுச்செயலாளர்.." - ஈபிஎஸ் மீது சீறிய முரசொலி

தந்தி டிவி
• திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தலையங்கக் கட்டுரை வெளியாகி உள்ளது. • அதில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இறுதியானது என்றும், அதனை மாற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறப்பட்டு உள்ளது. • தானே பொதுச்செயலாளர் என தீர்மானம் போட்டவர் எடப்பாடி பழனிசாமி என்றும், ஒரு கட்சி நடத்த வேண்டுமானால் பொதுக்குழு கூட வேண்டும் என்ற ஒற்றை வாதத்தை வைத்து அவர் பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. • அதிமுக பொதுச்செயலாளராக இருந்த எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு, அவரது மனைவி ஜானகி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் எந்த அடிப்படையில் பொதுச்செயலாளர் ஆனார்கள் என்ற வரலாறு தெரியாமல், எடப்பாடி பழனிசாமி பேசுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை