தற்போதைய செய்திகள்

கொரோனா பேரிடரால் ஆல்பாஸ் அளித்ததின் விளைவு 'CUET' நுழைவுத் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்

தந்தி டிவி
• 'கியூட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில், தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. • 2021ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, கொரோனா பேரிடர் காரணமாக, ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. • இதனிடையே, மதிப்பெண்கள் வழங்கப்படாத நிலையில், 'கியூட்' நுழைவுத் தேர்வுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என்பதால், தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. • விதிமுறையில் தளர்வு அளித்தால் மட்டுமே, தமிழ்நாடு மாணவர்கள் 'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், விண்ணப்பங்களுக்கு மார்ச் 12ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்