தற்போதைய செய்திகள்

கொரோனா பேரிடரால் ஆல்பாஸ் அளித்ததின் விளைவு 'CUET' நுழைவுத் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்

தந்தி டிவி
• 'கியூட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில், தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. • 2021ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, கொரோனா பேரிடர் காரணமாக, ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. • இதனிடையே, மதிப்பெண்கள் வழங்கப்படாத நிலையில், 'கியூட்' நுழைவுத் தேர்வுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என்பதால், தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. • விதிமுறையில் தளர்வு அளித்தால் மட்டுமே, தமிழ்நாடு மாணவர்கள் 'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், விண்ணப்பங்களுக்கு மார்ச் 12ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு