தற்போதைய செய்திகள்

கொரோனா பேரிடரால் ஆல்பாஸ் அளித்ததின் விளைவு 'CUET' நுழைவுத் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்

தந்தி டிவி
• 'கியூட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில், தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. • 2021ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, கொரோனா பேரிடர் காரணமாக, ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. • இதனிடையே, மதிப்பெண்கள் வழங்கப்படாத நிலையில், 'கியூட்' நுழைவுத் தேர்வுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என்பதால், தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. • விதிமுறையில் தளர்வு அளித்தால் மட்டுமே, தமிழ்நாடு மாணவர்கள் 'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், விண்ணப்பங்களுக்கு மார்ச் 12ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை