தற்போதைய செய்திகள்

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்... இறுதி சுற்று வாய்ப்பை இழந்த இந்திய ஜோடி | badminton

தந்தி டிவி

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜோலி-காயத்ரி ஜோடி தோல்வியைத் தழுவியது. மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் லீ - பேக் ஜோடியுடன் ட்ரீசா ஜோலி-காயத்ரி ஜோடி மோதியது. இதில் 21க்கு 10, 21க்கு 10 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரிய ஜோடி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ