தற்போதைய செய்திகள்

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்... இறுதி சுற்று வாய்ப்பை இழந்த இந்திய ஜோடி | badminton

தந்தி டிவி

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜோலி-காயத்ரி ஜோடி தோல்வியைத் தழுவியது. மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் லீ - பேக் ஜோடியுடன் ட்ரீசா ஜோலி-காயத்ரி ஜோடி மோதியது. இதில் 21க்கு 10, 21க்கு 10 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரிய ஜோடி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்