தற்போதைய செய்திகள்

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்... இறுதி சுற்று வாய்ப்பை இழந்த இந்திய ஜோடி | badminton

தந்தி டிவி

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜோலி-காயத்ரி ஜோடி தோல்வியைத் தழுவியது. மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் லீ - பேக் ஜோடியுடன் ட்ரீசா ஜோலி-காயத்ரி ஜோடி மோதியது. இதில் 21க்கு 10, 21க்கு 10 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரிய ஜோடி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை