தற்போதைய செய்திகள்

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்... இறுதி சுற்று வாய்ப்பை இழந்த இந்திய ஜோடி | badminton

தந்தி டிவி

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜோலி-காயத்ரி ஜோடி தோல்வியைத் தழுவியது. மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் லீ - பேக் ஜோடியுடன் ட்ரீசா ஜோலி-காயத்ரி ஜோடி மோதியது. இதில் 21க்கு 10, 21க்கு 10 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரிய ஜோடி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்