• எல் சல்வடோரில் சுமார் 40 ஆயிரம் கைதிகளை அடைக்கும் அளவிற்கு மெகா சிறைச்சாலை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
• அங்கு பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் பேர் மாற்றப்பட்டனர்... எ
• ல் சல்வடோரைப் பொறுத்தவரை ஒருவரைக் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை...
• அரசால் தனிப்பட்ட தகவல்கள் அணுகப்படும்... மேலும் கைது செய்யப்படுபவர்கள் வழக்கறிஞர்கள் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவதில்லை...
• இந்நிலையில், அப்பாவி மக்கள் பலர் கைது செய்யப்படுவதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் பலர் லாக் அப்பிலேயே மரணம் அடைந்துள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் வாதிடுகின்றன...
• இந்நிலையில், கைதிகள் பலத்த பாதுகாப்புடன் வரிசையாக மெகா சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது...