தற்போதைய செய்திகள்

கூட்டம் கூட்டமாக உலா வரும் யானைகள்... கும்பலாக சாலையை மறித்து அட்டகாசம் - பீதியில் பொதுமக்கள்

தந்தி டிவி

சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர்-குடியாத்தம் சாலையில் கடந்த 2 நாட்களாக காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி வருகின்றன. இந்த யானைகள் சாலையில் வெகுநேரமாக நிற்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியும், மீண்டும் மீண்டும் யானைகள் சாலைக்கு வந்துவிடுகின்றன. இதனையடுத்து கும்கி யானைகளை கொண்டு காட்டு யானைகளை விரட்ட வனத்துறை முடிவு செய்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்