தற்போதைய செய்திகள்

"எதுலயாச்சும் சிக்குறதே உனக்கு வேலையா போச்சு....!"சேற்றில் சிக்கிய நண்பனை போராடி மீட்ட யானை..

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில், 2 யானைகள் குட்டையில் தண்ணீர் குடிக்க இறங்கிய நிலையில், ஒரு யானை நகர முடியாமல் சேற்றில் சிக்கிக் கொண்டது. மற்றொரு யானை தனது தும்பிக்கையால் தள்ளி, சேற்றில் சிக்கிய யானையை நகர வைக்க முயற்சித்தது. பலமணி நேர போராட்டத்துக்கு பின், சேற்றில் சிக்கிய யானையை கரைக்கு தள்ளியபடி சக யானை மீட்டது. வாகன ஓட்டிகள் படம்பிடித்த இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை