தற்போதைய செய்திகள்

"எதுலயாச்சும் சிக்குறதே உனக்கு வேலையா போச்சு....!"சேற்றில் சிக்கிய நண்பனை போராடி மீட்ட யானை..

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில், 2 யானைகள் குட்டையில் தண்ணீர் குடிக்க இறங்கிய நிலையில், ஒரு யானை நகர முடியாமல் சேற்றில் சிக்கிக் கொண்டது. மற்றொரு யானை தனது தும்பிக்கையால் தள்ளி, சேற்றில் சிக்கிய யானையை நகர வைக்க முயற்சித்தது. பலமணி நேர போராட்டத்துக்கு பின், சேற்றில் சிக்கிய யானையை கரைக்கு தள்ளியபடி சக யானை மீட்டது. வாகன ஓட்டிகள் படம்பிடித்த இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்