தற்போதைய செய்திகள்

"எதுலயாச்சும் சிக்குறதே உனக்கு வேலையா போச்சு....!"சேற்றில் சிக்கிய நண்பனை போராடி மீட்ட யானை..

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில், 2 யானைகள் குட்டையில் தண்ணீர் குடிக்க இறங்கிய நிலையில், ஒரு யானை நகர முடியாமல் சேற்றில் சிக்கிக் கொண்டது. மற்றொரு யானை தனது தும்பிக்கையால் தள்ளி, சேற்றில் சிக்கிய யானையை நகர வைக்க முயற்சித்தது. பலமணி நேர போராட்டத்துக்கு பின், சேற்றில் சிக்கிய யானையை கரைக்கு தள்ளியபடி சக யானை மீட்டது. வாகன ஓட்டிகள் படம்பிடித்த இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்