தற்போதைய செய்திகள்

குழந்தைகளை குறிவைத்த முதியவர் - பரபரப்பான சிசிடிவி காட்சி

தந்தி டிவி

மதுரையில், குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு துணி வாங்க சென்றபோது, தனது பேத்தி அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டதாக பெரியசாமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் தனிப்படை அமைத்த காவல்துறை, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமியை முதியவர் ஒருவர் தூக்கிச் செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடி வந்தது அம்பலமானது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்