தற்போதைய செய்திகள்

குழந்தைகளை குறிவைத்த முதியவர் - பரபரப்பான சிசிடிவி காட்சி

தந்தி டிவி

மதுரையில், குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு துணி வாங்க சென்றபோது, தனது பேத்தி அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டதாக பெரியசாமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் தனிப்படை அமைத்த காவல்துறை, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமியை முதியவர் ஒருவர் தூக்கிச் செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடி வந்தது அம்பலமானது...

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?