தற்போதைய செய்திகள்

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஈபிள் டவர் - கண்களைக் கவரும் கொள்ளை அழகு

தந்தி டிவி

உதகை ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சியை 2வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். 30 அடி உயரம் கொண்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதிரி ஈபிள் டவர், 15 ஆயிரம் ரோஜாக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட செல்ஃபி பாயிண்ட், வண்ண வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட பல உருவங்களை சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை