தற்போதைய செய்திகள்

20 பேரை துடிதுடிக்க கொன்று, 300 கடைகளை அடித்து நொறுக்கிய அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் பணி தீவிரம்

தந்தி டிவி

கேரள மாநிலம் மூணாறு அருகே 20க்கும் மேற்பட்ட நபர்களை கொன்றதோடு, 300க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அடித்து நொறுக்கிய அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டு குழுவின் உத்தரவுப்படி, வனத்துறை தலைமை மருத்துவர் தலைமையில் 180 பேர் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிமெண்ட் பாலம் அருகே இருக்கும் யானைக்கு 20 நபர்கள் மயக்க ஊசி செலுத்த தயாராக இருக்கும் சூழலில், பிடித்த பிறகு கும்கி யானை உதவியுடன் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை